போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் - அமைச்சர் காந்தியின் சர்ச்சை பேச்சு!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் – அமைச்சர் காந்தியின் சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என அமைச்சர் காந்தியின் பேச்சு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் 100% 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா  நடைபெற்றது.

இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் தேவை என்பதை உணர்ந்து அரசு செய்வதாக தெரிவித்த அவர், பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக கூறினார்.

கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறக்கும் எனவும் அதிக புண்ணியம் செய்திருந்தால் பெண் பிள்ளைகள் பிறக்கும் என அவர் கூறினார்.  அமைச்சர் காந்தியின் பேச்சு பலத்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Valajapet Government Boys Higher Secondary Schoolcommitted sinsmale childranipetMinister Gandhi's speech
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் – இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

இந்தியாவில் 73 % பேர் 12-ஆம் வகுப்புடன் படிப்பை முடித்து கொள்கின்றனர் – ஐஐடி இயக்குநர் காமகோடி

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies