ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை - கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!
Sep 10, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை – கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

780 கோடி ரூபாய் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாத விவகாரத்தில்  சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

160 ஏக்கர் 86 செண்ட் அளவிலான ரேஸ் கோர்ஸ் மைதானத்தை குத்தகை அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு தமிழக அரசு கடந்த 1946-ம் ஆண்டு வழங்கியது. வரும் 2044-ம் ஆண்டுடன் குத்தகைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான குத்தகை தொகை பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 780 கோடி ரூபாய் குத்தகை நிலுவைத்தொகையை செலுத்தாத ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சீல் வைக்குமாறு வருவாய்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில், ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்வைப்பது குறித்த அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள், மைதானத்தை சுற்றியிருக்கும் நான்கு நுழைவு வாயில்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: Chennaiguindy race Course groundent arrears of Rs 780 crore.race Course ground sealed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்!

Next Post

அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies