விஜய்யின் கார் நிற்காமல் சென்றதால் சிறுவன் ஏமாற்றம்!
Jul 5, 2025, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய்யின் கார் நிற்காமல் சென்றதால் சிறுவன் ஏமாற்றம்!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடிகர் விஜய்யின் பாட்டை கேட்டு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன், அவரது வீட்டின் முன்பு காத்திருந்தும் விஜய் சந்திக்காமல் சென்ற நிகழ்வு விம்ரசனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கோட் திரைபடத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது, பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன் ரிஷான், நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.

அதன்பிறகு, சிறுவனின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதாக எண்ணிய பெற்றோர், நடிகர் விஜய்யை சந்திக்க, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டின் முன்பு 6 மணி நேரமாக காத்திருந்த நிலையில், திடீரென வந்த விஜய்யின் காரை பார்த்ததும், சிறுவன் ரிஷான் துள்ளி குதித்து ஓட முயன்றுள்ளார்.

ஆனால், விஜய் வந்த கார் நிற்காமல் வீட்டிற்குள் சென்றதால், சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விஜய்யின் பாடலை கேட்டு சிறுவன் ரிஷான் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பது பார்ப்போர் கண்களை கலங்க செய்தது.

Tags: actor vijayBoy disappointed because Vijay's car did not stop!
ShareTweetSendShare
Previous Post

சுத்தம் செய்ய அரசு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? – அரவிந்த மேனன் கேள்வி!

Next Post

ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி!

Related News

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies