உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் - கிராம மக்கள் பீதி!
Nov 15, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் – கிராம மக்கள் பீதி!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில்  8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் நடமாடிய 6 ஓநாய்களில் 5 பிடிப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஒநாயை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹாசி கிராமத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுடுகாயமடைந்தனர். இருவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊருக்குள் நடமாடும் ஓநாயை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இரவு குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் மறைந்திருந்த ஓநாய் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தார்.

வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது ஓநாய் வந்த கழுத்தை பிடித்ததாக மற்றொரு பெண் கூறியுள்ளார். பஹ்ரைச் பகுதியில் நடமாடும் ஆட்கொல்லி ஓநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: uttar pradeshBahraichwolf attackMahasi
ShareTweetSendShare
Previous Post

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் சபாநாயகர் அப்பாவு!

Next Post

ஓணம் பண்டிகை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies