அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் - 'ஸ்ரீ விஜய புரம்' என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!
Jul 26, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேயரின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவாக அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என பெயர் சூட்டப்பட்டது.

இதை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் இலக்குப்படி, காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து தேசத்தை முழுவதுமாக விடுவிக்கும் வகையில், போர்ட் பிளேர் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்ற முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: Sri Vijaya PuramAndaman & Nicobar Islandsamih shahPort Blair
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

Next Post

மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் – தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies