மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் - தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!
Apr 29, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் – தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சர்ச்சைக்குரிய பெண்கள் தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடங்கியது.

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே கட்ராபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் பெண்கள் விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மதுரையில் பணியாற்றி வந்த பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு ஆசிரியைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து, விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் விடுதி கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. முன்னதாக, தீ விபத்துக்கு காரணமான குளிர்சாதனப் பெட்டியின் மாதிரிகளை ஆய்வுக்காக தடயவியல் நிபுணர்கள் எடுத்துச் சென்றனர்.

Tags: Maduraigirls' hostelgirls' hostel fire accidentParimala Chaudhary
ShareTweetSendShare
Previous Post

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies