நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் கைது!
Nov 11, 2025, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் கைது!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி மது அருந்த அழைத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.  கடந்த 4ஆம் தேதி இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது தனது வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை செல்போனில் தொடர்புகொண்ட ஜெபஸ்டின் ஆபாசமாக பேசியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மாணவியிடம் பேசிய பால்ராஜ், மது அருந்த அழைத்துள்ளார். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து ஜெபஸ்டினை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள பால்ராஜை தேடி வருகின்றனர். இந்நிலையில் மாணவியிடம் அத்துமீறிய இரு பேராசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: professor arrestedprofessor who talked obscenely college studentnellai private college
ShareTweetSendShare
Previous Post

அன்னூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயற்சி!

Next Post

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies