நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் கைது!
May 6, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி மது அருந்த அழைத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.  கடந்த 4ஆம் தேதி இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது தனது வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை செல்போனில் தொடர்புகொண்ட ஜெபஸ்டின் ஆபாசமாக பேசியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மாணவியிடம் பேசிய பால்ராஜ், மது அருந்த அழைத்துள்ளார். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து ஜெபஸ்டினை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள பால்ராஜை தேடி வருகின்றனர். இந்நிலையில் மாணவியிடம் அத்துமீறிய இரு பேராசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: professor arrestedprofessor who talked obscenely college studentnellai private college
ShareTweetSendShare
Previous Post

அன்னூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயற்சி!

Next Post

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies