மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் - குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!
Jul 27, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கிடப்பில் போட்டதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார்.

மும்பையில் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்பேத்கருக்கு 1990-ஆம் ஆண்டு மார்ச் 31-இல் இறப்புக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியபோது தாம் மக்களவை உறுப்பினராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மண்டல் கமிஷன் அறிக்கை வெளியாகி 10 ஆண்டுகளான போதிலும், அதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கிடப்பில் போட்டதாக ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டினார்.

மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் 1990-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது தாம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் அம்பேத்கரின் வாழ்வுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் தாம் அங்கம் வகிப்பது பெருமையளிப்பதாக  ஜகதீப் தன்கர் கூறினார்.

Tags: junior college MumbaiVice President Jagdeep Dhankarindira gandhiMandal Commission recommendations.Rajiv Gandhi
ShareTweetSendShare
Previous Post

முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Next Post

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies