மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பின்னர், மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்,  2014 -ம் ஆண்டில் நாடு முழுவதும்  380 கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது 730 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார்.  “இதன் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் மருத்துவம் பயின்று வெளியே செல்வதாக அவர் கூறினார்.

மாணவர்கள் வெளியே சாப்பிடாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவேண்டும் எனவும், “தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது தியானம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சங்கரா பல்கலைக்கழக தாளாளர் மற்றும் டிசிஎஸ் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: kanchipuramFinance Minister Nirmala SitharamanInauguration ceremony of Sankara College of NursingShankara University
ShareTweetSendShare
Previous Post

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்ட முன்னாள் பிரதமர்கள் – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு!

Next Post

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு – சட்டப் பேரவையை கலைக்க பாஜக வலியுறுத்தல்!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies