இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் - ஹெச். ராஜா
Sep 11, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் – ஹெச். ராஜா

Web Desk by Web Desk
Sep 20, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டுவில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பாக நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற  அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயில் நிர்வாகம் மட்டுமின்றி, ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க கூடாது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை காவல்துறை விசாரிக்க வேண்டும்.இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்.காங்கிரஸ் கட்சியினர் பேச்சுகள் பாரத நாட்டிற்கே எதிராக உள்ளது என ஹெச்.ராஜா கூறினார்.

Tags: h rajaAndhra Pradeshh raja press meetTirupati temple lattu
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!

Next Post

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

Related News

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் – ஆர்.பி.உதயகுமார்

விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது – செங்கோட்டையன்

கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies