திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டனர் - முன்னாள் தலைமை அர்ச்சகர் வேதனை!
Jan 14, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டனர் – முன்னாள் தலைமை அர்ச்சகர் வேதனை!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பைச் சேர்த்து மகா பாவம் செய்துவிட்டதாக, முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு, திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததை பல ஆண்டுகளுக்கு முன்பே கவனித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கலப்படம், தரமில்லாத நெய் குறித்து தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தன்னுடைய புகாரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் ரமண தீட்சதலு குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.

Tags: Tirupati ladduFormer chief priest Ramana DeeksthaluAnimal fat mixed in Tirupati laddu
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ஐ போன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம் – இரவு முழுவதும் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Next Post

தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான மனு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies