திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்க சதி - பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!
Oct 26, 2025, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்க சதி – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்,  சந்திரபாபு நாயுடு, தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் அளவுக்கு தரம்தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.

பொய் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு அறிவுறுத்த வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் எழுந்த சந்தேகம் தீர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags: letter to pm modiPM Modichandrababu naiduandhratirumala tirupati devasthanamformer Chief Minister Jaganmohan Reddy
ShareTweetSendShare
Previous Post

ராமஜெயம் கொலை வழக்கு – பிரபல ரவுடி சி.டி.மணி கைது!

Next Post

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies