இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி - 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!
Aug 15, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி – 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை  கிடைக்காததால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயகே 39 புள்ளி 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.

இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாச 34 புள்ளி 28 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஆட்சியமைக்க எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்ப வாக்களிக்கலாம். முதல் சுற்றில் ஒருவேளை யாரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் வெற்றி பெறுபவர் அதிபராக பதவியேற்பார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல்முறை என அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ரத்நாயகே தெரிவித்துள்ளார்.

Tags: srilnaka electionAnura Kumara DissanayakeSri Lankan presidential election
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

Next Post

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies