இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி - 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!
Nov 15, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி – 2-ஆம் சுற்று விருப்ப வாக்குகள் எண்ணிக்கை!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை  கிடைக்காததால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயகே 39 புள்ளி 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.

இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாச 34 புள்ளி 28 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஆட்சியமைக்க எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்ப வாக்களிக்கலாம். முதல் சுற்றில் ஒருவேளை யாரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், 2-ஆம் சுற்றில் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் வெற்றி பெறுபவர் அதிபராக பதவியேற்பார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல்முறை என அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ரத்நாயகே தெரிவித்துள்ளார்.

Tags: Anura Kumara DissanayakeSri Lankan presidential electionsrilnaka election
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேச ரயில் இருப்புப் பாதையில் கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பரபரப்பு!

Next Post

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Related News

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies