ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
Jun 4, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.தொடர்ந்து, சீசிங் ராஜாவை சென்னை அழைத்துவந்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக நீலாங்கரைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவர், தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால்  சுட முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.  இதனால் தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்துள்ளார்.

இதில் சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி முன்கூட்டியே வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கியிருந்த ரவுடி சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை காவல்துறையினர் கைது செய்யும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags: Rawadi Seesingh RajaSeesingh RajaArmstrong's murderChennaiencountervelacheryandhra
ShareTweetSendShare
Previous Post

ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் – சிறப்பு கட்டுரை!

Next Post

3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புடன் செயல்படுகிறேன் – பிரதமர் மோடி!

Related News

பராகுவே செல்லும் வந்தே பாரத் ரயில் பெட்டி – வாங்க விருப்பம் தெரிவித்த அதிபர்!

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies