வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை - இயக்குநர் சங்கர் எச்சரிக்கை!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை – இயக்குநர் சங்கர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஷங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான முதல்கட்ட எழுத்துப் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தன் எக்ஸ் தள பக்கத்தில் ஷங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் வேள்பாரி நாவலின் மிக முக்கியமான பகுதியை பார்த்ததாகவும், நாவலின் காப்புரிமையை பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இனி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் எனவும் ஷங்கர் தனது பதிவில் எச்சரித்துள்ளார். இதனையடுத்து ஷங்கர் குறிப்பிட்ட அந்த டிரெய்லர், தேவராவா? சூர்யாவின் கங்குவாவா? அல்லது ரஜினியின் வேட்டையன் டிரெய்லரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Tags: Director ShankarVelbariVelbari novelVeerayuga Nayagan Velbarisu venkatesan
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Next Post

ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் – பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies