உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேர் கைது!
Jul 26, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேர் கைது!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வீடு ஒன்றில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள், 10 துப்பாக்கிகள், 30 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

கைதான 10 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: uttar pradeshKushinagarcirculating counterfeit notes
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கை – பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

Next Post

லட்டு பிரசாதத்தில் கலப்படம் – திருமலையில் இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

Related News

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies