முடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணையை தொடரலாம் - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
Jul 26, 2025, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணையை தொடரலாம் – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முடா ஊழல் வழக்கில் ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமைய்யா தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மூடா முறைகேடு குறித்து முதலமைச்சர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.

ஆளுநரின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி முதலமைச்சர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமனற்த்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும், கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், முடா ஊழல் வழக்கில் ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமைய்யா தொடர்ந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முடா ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சரிடம் விசாரணையை தொடரலாம் எனவும் நீதிபதி நாநபிரசன்னா தீர்ப்பு அளித்துள்ளார்.

Tags: karnataka high courtchief Minister Siddaramaiahchallenging the Governor's sanctionMuda scam case.Urban Development Authority
ShareTweetSendShare
Previous Post

சிறு வயது முதலே சனாதன தர்மத்தை பின்பற்றி வருகிறேன் – பவன் கல்யாண்

Next Post

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies