திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?
Feb 15, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகித்த நான்கு நிறுவனங்களின் எண்ணெய் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவன நெய் மாதிரி தரத்தில் சமரசம் செய்யப்பட்டது தெரியவந்ததால், அந்நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சூழலில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்காக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முன்னாள் ஆந்திர அரசு டெண்டர் விதிமுறைகளை தளர்த்தியது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

நெய் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 250 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதை 150 கோடியாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு தளர்த்தியிருக்கிறது. அதாவது திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.244 கோடியாக இருந்ததால் டெண்டர் விதிமுறை தளர்த்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தரக் குறைவான நெய்யை அந்நிறுவனம் தேவஸ்தானத்துக்கு விநியோகித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

Tags: Dindigul AR Change in tender rules for dairy companies?
ShareTweetSendShare
Previous Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!

Next Post

கேரளாவில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

Related News

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது உரிமை, அதனை மக்கள் தீர்மானிப்பார்கள் – மாணிக்கம் தாக்கூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies