திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?
Oct 4, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?

Web Desk by Web Desk
Sep 25, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகித்த நான்கு நிறுவனங்களின் எண்ணெய் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவன நெய் மாதிரி தரத்தில் சமரசம் செய்யப்பட்டது தெரியவந்ததால், அந்நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சூழலில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்காக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முன்னாள் ஆந்திர அரசு டெண்டர் விதிமுறைகளை தளர்த்தியது பூதாகரமாக வெடித்திருக்கிறது.

நெய் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 250 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதை 150 கோடியாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு தளர்த்தியிருக்கிறது. அதாவது திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.244 கோடியாக இருந்ததால் டெண்டர் விதிமுறை தளர்த்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தரக் குறைவான நெய்யை அந்நிறுவனம் தேவஸ்தானத்துக்கு விநியோகித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

Tags: Dindigul AR Change in tender rules for dairy companies?
ShareTweetSendShare
Previous Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்!

Next Post

கேரளாவில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

Related News

ஹமாஸ் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு!

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

புத்திசாலித்தனமான தலைவர் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

வெனிசுலா : கடத்தல் படகு மீது தாக்குதல் – 4 பேர் பலி!

சீனா : டிரோன் குளறுபடியால் மழை போல் பொழிந்த தீப்பொறிகள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies