போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
Aug 2, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து அரசு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக ஒரு முறையான பதிவேட்டினை மாவட்ட ஆட்சியர்கள் பராமரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பதிவேடுகளில் நிலத்தின் சர்வே எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, பதிவேடு விவரங்களை நிலநிர்வாக ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: tamil nadu governmentDistrict Collectorsfake documentscriminal proceedingsgovernment lands
ShareTweetSendShare
Previous Post

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர கோயில்களில் வரும் 28-ஆம் தேதி பரிகார பூஜை – ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

Next Post

பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை- சட்டத்திருத்தம் மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies