கோடநாடு எஸ்டேட் வழக்கு - தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
Sep 24, 2025, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடநாடு எஸ்டேட் வழக்கு – தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு எஸ்டேட்டில் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் பெற்றோரிடம் டிஎஸ்பி அண்ணாதுரை விசாரணை மேற்கொண்டார். அப்போது தற்கொலை செய்துகொண்ட தினேஷின் செல்போன் உரையாடல்கள் குறித்தும், தற்போது அவரது செல்போன் எங்குள்ளது என்பது குறித்தும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: CBCID policeDinesh's parentsKodanad Estate case
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த முடியாது – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

Next Post

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Related News

விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா?

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் – தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளது – துருவா ஜெய்சங்கர்

தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவியும் குப்பை – மக்கள் அவதி!

பெங்களூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies