நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரிக்குள் ஆயுதங்களுடன் வட மாநில கொள்ளையர்கள் - போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவன் பலி!
Aug 18, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரிக்குள் ஆயுதங்களுடன் வட மாநில கொள்ளையர்கள் – போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவன் பலி!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கண்டெய்னர் லாரியில் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படையில் இன்று அதிவேகமாக கண்டெய்னர்  சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளி விட்டு சென்றுள்ளது.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் சேலம் மாவட்ட முக்கிய சாலைகளை  சுற்றி வளைத்தனர். பின்னர் சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டியில் வைத்து அந்த லாரியை மடக்கினர்.

அப்போது அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து  போலீசார் வட இந்திய கொள்ளையர்களை நோக்கி சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றவர்களுக்கு   காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து உள்ள 7 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்.

அந்த கண்டெய்னர் லாரியில் ஒரு கார் மற்றும் கட்டுகட்டாக பணம் இருந்துள்ளது. காரில் சென்று கொள்ளையடித்த பின்னர் காரை கண்டெய்னருக்குள் ஏற்றி மறைத்து தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் – இந்தியாவுக்கு பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு!

Next Post

வெளிநாடுகளுக்கு தொடரும் போதைப்பொருள் கடத்தல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Related News

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

25 லட்சம் பார்வைகளை கடந்த டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies