கல்வி நிறுவனங்கள் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!
Sep 9, 2025, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வி நிறுவனங்கள் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி நிறுவனங்கள், வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் வடஇந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வந்தாலும், ஒருசில அரசியல் காரணங்களால் அவை மக்களுக்கு தெரிவதில்லை என கூறினார்.

ஆசிரியர்கள்-மணவர்கள் இடையேயான உறவு வலுப்படும் வகையில், ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நடைமுறை, நமது நாட்டில் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: guindyGurumurthyeducational institutions should not create job giversTughlaqchenai
ShareTweetSendShare
Previous Post

2047-ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வல்லரசாக மாறும் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை!

Next Post

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies