கல்வி நிறுவனங்கள் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!
Oct 25, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வி நிறுவனங்கள் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி நிறுவனங்கள், வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் வடஇந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வந்தாலும், ஒருசில அரசியல் காரணங்களால் அவை மக்களுக்கு தெரிவதில்லை என கூறினார்.

ஆசிரியர்கள்-மணவர்கள் இடையேயான உறவு வலுப்படும் வகையில், ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நடைமுறை, நமது நாட்டில் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: guindyGurumurthyeducational institutions should not create job giversTughlaqchenai
ShareTweetSendShare
Previous Post

2047-ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வல்லரசாக மாறும் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை!

Next Post

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies