காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் - பெண்கள் வாக்குவாதம்!
Aug 5, 2025, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் – பெண்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Sep 28, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தாமதமாக சென்றதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கரசமங்கலம் பகுதியில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக அப்பகுதியில் உள்ள குளத்தை சுத்தம் செய்யும் பணியில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அமைச்சர் வராததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த த பெண்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காலதாமதமாக சென்ற துரைமுருகன் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பொதுமக்களிடையே பேச துவங்கினார். இந்நிகழ்ச்சிக்காக பொது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: velloreminister duraimuruganKatpadiplanting one crore palm seeds
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் மூலம் ரூ. 15,000 வசூல் செய்யும் திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Next Post

பாப்பாம்மாள் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Related News

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies