சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது!
Aug 23, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – மேலாளர் கைது!

Web Desk by Web Desk
Sep 28, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்,

சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு தீபாவளி விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் இருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட அதிர்வு சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் இதுவரை உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில்,

இதுதொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Virudhunagarirecracker factory explosionsattupolice arrest one person
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலை – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் !

Next Post

திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா தொடக்கம்!

Related News

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதலா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலாம் 2047 விழா – ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை!

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் தேநீர் விருந்து – தேர்தல் வியூகம் குறித்து அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies