விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை; மின்கம்பங்கள் சேதம்
விருதுநகர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமாகின. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த ...
விருதுநகர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமாகின. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமாக வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில், ...
விருதுநகரில் நகைக்காக மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ...
விருதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் ...
விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாணிக்கம் தாகூருக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், ...
விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சிறப்பு ...
வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அருப்புக் ...
விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி சென்ற திமுக நிர்வாகியின் காரை தடுத்து நிறுத்தி 'தன்மீது ஏற்றிவிட்டு போ' என டிஎஸ்பி ஆவேசத்துடன் கூறியதால் பரபரப்பு நிலவியது... விருதுநகர் மாவட்டம் ...
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு தினத்தை ஒட்டி, விருதுநகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நூறு அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதனைதொடர்ந்து கிழக்கு ...
விருதுநகரில் மகளிர் உரிமைத் தொகை நிகழ்ச்சியில் அமைச்சர்களை முற்றுகையிட்டு பெண்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்ட ...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பள்ளிவாசலுக்கு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில், தடயங்களை ஜமாத்தினர் அழிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், தீக்குளிக்க முயற்சித்த ...
விருதுநகரில் ஜவுளிப்பூங்காவில் நில ஒதுக்கீடு தொடங்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடியல் விருதுநகருக்கு வழங்கப்பட்ட ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் பெண் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. நதிக்குடி ...
ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள், ...
விருதுநகரில் காங்கிரசில் இருந்து மற்றுமொரு நிர்வாகி விலகி திமுகவில் இணைந்திருப்பது, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கரூர் காங்கிரஸ் நிர்வாகி ...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டன. திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மங்காபுரம் கிராமத்தில் இடத் தகராறு காரணமாக ஒரே பிரிவை ...
விருதுநகர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் காரில் நுழைந்த திமுக சேர்மனின் சகோதரர், இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றியதால் கண்ணாடியை உடைத்து தொண்டர்கள் சேதப்படுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...
விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடத்துனர் ஏறுவதற்கு முன்பே பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து விருதுநகர் ...
பிரமாண்டமாக நடைபெற்ற திருச்செந்தூர் கும்பாபிஷேகம் மூலமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மதிமுகவினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை ...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் தலா 200 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவியூர் கிராமத்தில் 100 நாள் வேலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies