கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என, போலீசார் சோதனை நடத்தினர்.

கோவையில் உள்ள பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கடந்த மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: coimbatorepolice checkPolice raided the rooms of college studentspolice raid in kovai
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல திட்டங்கள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Next Post

சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் – ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies