பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது - ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!
Jul 26, 2025, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது – ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் மிகுந்த கவலையை அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் குட்டெரஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வியத்தகு தாக்குதலை எண்ணி கவலையடைந்ததாக கூறிய அவர், லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

லெபானின் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த குட்டெரஸ், லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்யும் யுனிசெப் அதிகாரிகள் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: UN Secretary General Antonio GuterresUNICEF officialIsrael AttackUN General AssemblyMiddle East.Beirut
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ – ஹெச்.ராஜாவிடம் வருத்தம் தெரிவித்த பிரபல யூடியூப் சேனல்!

Next Post

அமெரிக்காவில் ஹெலேன் புயல் கோரத்தாண்டவம் – பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies