ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை - ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!
Jul 7, 2025, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர் விளையாட தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அணிகளுக்கு அதிகபட்ச ஏலத்தொகையாக 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது.

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 CAPPED வீரர்களும், 2 UNCAPPED வீரர்களும் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர்கள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் 2027ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: ipl auctionIPL managementIPL auction new rules
ShareTweetSendShare
Previous Post

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Next Post

பீகாரில் கனமழை – பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதம்!!

Related News

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies