ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை - ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!
May 20, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர் விளையாட தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அணிகளுக்கு அதிகபட்ச ஏலத்தொகையாக 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது.

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 CAPPED வீரர்களும், 2 UNCAPPED வீரர்களும் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர்கள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் 2027ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: ipl auctionIPL managementIPL auction new rules
ShareTweetSendShare
Previous Post

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Next Post

பீகாரில் கனமழை – பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதம்!!

Related News

வடகாடு கோயில் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

கர்நாடகாவில் மே 26 வரை கன மழை எச்சரிக்கை!

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

யார் அந்த தம்பி? – ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என தலைப்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies