Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!
Aug 22, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததால், இனி தமிழகம் பக்கம் வர  வடமாநில கொள்ளையர்கள் அஞ்சுவார்கள் என  முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடஅவர் கூறியதாவது :

ஏடிஎம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏற்கனவே  காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்தோம்.  அவர்கள்  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுப்பது தங்களது உயிரையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் எடுக்கின்றனர். தற்போது நடந்துள்ள சம்பவம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயத்தையும் இனி தமிழகம் பக்கமே போக கூடாது என கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்.

இந்த சம்பவத்தில் தைரியமாக முடிவு எடுத்து தானே முன் நின்று காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கிய நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

ரவுடிகள், கொள்ளையர்கள், கூலிப்படையினர் தங்களை காவல்துறையினரிடம்  இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்துவார்கள். இது போன்ற தாக்குதலில் காவல்துறையினர் உயிரிழப்பு ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது. அப்போது தான் காவல்துறையினர் தங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க என்கவுண்டரில் ஈடுபடுகின்றனர் என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Tags: encounteratm robbersEx-DGP Shailendra Babuamakkal district policenorthern state robbers
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies