Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!
Oct 9, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Encounter காரணமாக வடமாநில கொள்ளையர்கள் தமிழகம் வர அஞ்சுவார்கள் – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததால், இனி தமிழகம் பக்கம் வர  வடமாநில கொள்ளையர்கள் அஞ்சுவார்கள் என  முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடஅவர் கூறியதாவது :

ஏடிஎம் கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏற்கனவே  காவல்துறை தலைவராக இருந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வடமாநிலத்திற்கே சென்று பிடித்தோம்.  அவர்கள்  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

என்கவுண்டர் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுப்பது தங்களது உயிரையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க தான் எடுக்கின்றனர். தற்போது நடந்துள்ள சம்பவம் வடமாநில கொள்ளையர்களுக்கு பயத்தையும் இனி தமிழகம் பக்கமே போக கூடாது என கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்.

இந்த சம்பவத்தில் தைரியமாக முடிவு எடுத்து தானே முன் நின்று காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கிய நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

ரவுடிகள், கொள்ளையர்கள், கூலிப்படையினர் தங்களை காவல்துறையினரிடம்  இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்துவார்கள். இது போன்ற தாக்குதலில் காவல்துறையினர் உயிரிழப்பு ஏற்படுவது நிகழ்ந்து வருகிறது. அப்போது தான் காவல்துறையினர் தங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க என்கவுண்டரில் ஈடுபடுகின்றனர் என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Tags: Ex-DGP Shailendra Babuamakkal district policenorthern state robbersencounteratm robbers
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு விளையாட தடை – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Related News

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies