எழுத்துப் பிழையுடன் வார்த்தைகள், புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் அவலம் - சிறப்பு கட்டுரை!
Oct 31, 2025, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழுத்துப் பிழையுடன் வார்த்தைகள், புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் அவலம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மகாத்மாவின் பெயரே எழுத்துப் பிழையுடன் இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காந்தி ஜெயந்தியையொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யர்மலையில் திறக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் தான் இருக்கின்றன.

சுமார் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டடத்தை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், திறந்து வைத்தார். இங்கு கல்வி பயில வரும் மழலையர்கள் கற்பதற்காக சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களின் மேல் இருந்த தமிழ் வார்த்தைகளில் எண்ணிலடங்கா பிழைகள் இருந்தது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழில் அரிச்சுவடி கற்றுக் கொள்ள வரும் மழலையர்கள், இங்கு பயின்றால், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு பிழைகள் இருந்தன. தேசத் தலைவர்கள், தமிழ் மாதங்கள், பழங்களின் பெயர்கள் என அனைத்திலும் ஏதாவது ஒரு எழுத்துப் பிழை இருந்தது…..

தமிழ் வார்த்தைகளில் மட்டுமின்றி, ஆங்கில வார்த்தைகளிலும் இதேபோன்று பிழைகள் இருந்தது, அந்த பணியை செய்தவர்களின் கல்வியறிவை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது.

உச்சகட்டமாக காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் தேசத் தந்தையின் பெயரும் தவறாக எழுதப்பட்டிருந்தது சோகத்தை வரவழைத்தது.

ஆனால் அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி, எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்ளிட்ட யாரும் இதுபற்றி கண்டுகொள்ளாமல், குழு புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினர்..

Tags: KuluthalaiGandhi JayantiAnganwadi centeMahatma's name misspelledAyyarmalai
ShareTweetSendShare
Previous Post

ரஜினிகாந்த் குணமடைய வேண்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!

Next Post

கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies