எழுத்துப் பிழையுடன் வார்த்தைகள், புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் அவலம் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழுத்துப் பிழையுடன் வார்த்தைகள், புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தின் அவலம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மகாத்மாவின் பெயரே எழுத்துப் பிழையுடன் இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காந்தி ஜெயந்தியையொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யர்மலையில் திறக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் தான் இருக்கின்றன.

சுமார் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டடத்தை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், திறந்து வைத்தார். இங்கு கல்வி பயில வரும் மழலையர்கள் கற்பதற்காக சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களின் மேல் இருந்த தமிழ் வார்த்தைகளில் எண்ணிலடங்கா பிழைகள் இருந்தது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழில் அரிச்சுவடி கற்றுக் கொள்ள வரும் மழலையர்கள், இங்கு பயின்றால், அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு பிழைகள் இருந்தன. தேசத் தலைவர்கள், தமிழ் மாதங்கள், பழங்களின் பெயர்கள் என அனைத்திலும் ஏதாவது ஒரு எழுத்துப் பிழை இருந்தது…..

தமிழ் வார்த்தைகளில் மட்டுமின்றி, ஆங்கில வார்த்தைகளிலும் இதேபோன்று பிழைகள் இருந்தது, அந்த பணியை செய்தவர்களின் கல்வியறிவை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது.

உச்சகட்டமாக காந்தி ஜெயந்தி நாளில் திறக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் தேசத் தந்தையின் பெயரும் தவறாக எழுதப்பட்டிருந்தது சோகத்தை வரவழைத்தது.

ஆனால் அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி, எம்.எல்.ஏ. மாணிக்கம் உள்ளிட்ட யாரும் இதுபற்றி கண்டுகொள்ளாமல், குழு புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினர்..

Tags: KuluthalaiGandhi JayantiAnganwadi centeMahatma's name misspelledAyyarmalai
ShareTweetSendShare
Previous Post

ரஜினிகாந்த் குணமடைய வேண்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!

Next Post

கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies