மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் - ஹெச்.ராஜா கண்டனம்!
Aug 3, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பொதுக்கூட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கூறியதாவது : தனது மகனை அடுத்த முதல்வராக கொண்டு வரவேண்டும் என்பதை தவிர மக்கள் மீது எந்த அக்கறையும் முதல்வருக்கு இல்லை.அடுத்த தலைமுறை  மக்கள் குறித்து திராவிட மாடல் அரசு கவலைப்படுவதில்லை

மதுக்கடைகளை திறப்பது மாநில அரசு. ஆனால் மதுக்கடைகளைம மூடுவது மத்திய அரசா? மதுக்கடைகளை திறந்து ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் நிர்ணயம் செய்து வரும் தமிழக அரசு தற்போது மதுக்கடைகளில் மூடுவதற்கு சாவி மத்திய அரசிடம் உள்ளது என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திருமாவளவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாடு மது ஒழிப்பு மாநாடா என்பதற்கு பதிலாக மது உற்பத்தியாளர்கள் பங்குபெறும் மாநாடு என வைத்திருக்கலாம்.

மாநாட்டிற்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை அடித்து தூக்கி எறிந்துள்ளனர் இதுதான் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாடு உண்மை முகம் இதுதான்.

சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவன். காந்தியடிகள் பற்றியும் காந்தி மண்டபம் குறித்தும் காந்தி மண்டபத்தை சுற்றி மது பாட்டில்கள் இருந்தது பற்றியும் ஆளுநர் பேசியதற்கு சட்டத்துறை அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆனால், ஆளுநர் சரியாகவே பேசியுள்ளார்.

ஆளுநர் கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார். துணை முதல்வர் என்பது லேபில்தான். இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என ஹெச்.ராஜா கூறினார்.

 

Tags: mk satlinUdayanithih rajaVijayTamil Nadu BJP coordination committeevclpolice attacked
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரின் தியாக தீபம் : கொடி காத்த குமரன் – சிறப்பு கட்டுரை!

Next Post

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல் – பாமக சார்பில் பென்னாகரத்தில் கடையடைப்பு போராட்டம்!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies