மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் - ஹெச்.ராஜா கண்டனம்!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பொதுக்கூட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கூறியதாவது : தனது மகனை அடுத்த முதல்வராக கொண்டு வரவேண்டும் என்பதை தவிர மக்கள் மீது எந்த அக்கறையும் முதல்வருக்கு இல்லை.அடுத்த தலைமுறை  மக்கள் குறித்து திராவிட மாடல் அரசு கவலைப்படுவதில்லை

மதுக்கடைகளை திறப்பது மாநில அரசு. ஆனால் மதுக்கடைகளைம மூடுவது மத்திய அரசா? மதுக்கடைகளை திறந்து ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் நிர்ணயம் செய்து வரும் தமிழக அரசு தற்போது மதுக்கடைகளில் மூடுவதற்கு சாவி மத்திய அரசிடம் உள்ளது என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திருமாவளவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாடு மது ஒழிப்பு மாநாடா என்பதற்கு பதிலாக மது உற்பத்தியாளர்கள் பங்குபெறும் மாநாடு என வைத்திருக்கலாம்.

மாநாட்டிற்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை அடித்து தூக்கி எறிந்துள்ளனர் இதுதான் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாடு உண்மை முகம் இதுதான்.

சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவன். காந்தியடிகள் பற்றியும் காந்தி மண்டபம் குறித்தும் காந்தி மண்டபத்தை சுற்றி மது பாட்டில்கள் இருந்தது பற்றியும் ஆளுநர் பேசியதற்கு சட்டத்துறை அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆனால், ஆளுநர் சரியாகவே பேசியுள்ளார்.

ஆளுநர் கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார். துணை முதல்வர் என்பது லேபில்தான். இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என ஹெச்.ராஜா கூறினார்.

 

Tags: vclpolice attackedmk satlinUdayanithih rajaVijayTamil Nadu BJP coordination committee
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரின் தியாக தீபம் : கொடி காத்த குமரன் – சிறப்பு கட்டுரை!

Next Post

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல் – பாமக சார்பில் பென்னாகரத்தில் கடையடைப்பு போராட்டம்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies