ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார்; அதிமுக பதிலடி
எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார் என அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ...
எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார் என அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ...
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ...
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி ...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்வர் ...
ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...
கூட்டுறவு வங்கிகளின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 50 ஆயிரம் ரூபாய் ...
தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி ...
தமிழக அரசின் புதிய அமைச்சரவையில் இணையவுள்ள விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் குறித்து திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக ...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் ...
தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செய்தியாளர் மீது போதைக்கும்பல் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் ...
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இரண்டாயிரம் ...
சென்னை மக்கள் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுககு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் 1.ஸ்ரீநாத் தூத்துக்குடி ...
தவெக புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு: 1)ஸ்ரீநாத் தூத்துக்குடி 2.கமலி. S அவிநாசி 3.C. விஜயலட்சுமி குமாரபாளையம் 4.R.V. ரஞ்சித்குமார் காஞ்சிபுரம் 5.வினோத் ...
தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூரில் கடந்த ...
அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக சார்பில் போட்டியிட்ட ...
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்ததால் அவரை சந்தித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எனது ...
அதிமுகவின் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ள ...
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ...
தனது தலைமையிலான தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies