ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் - சிறப்பு தொகுப்பு!
Aug 6, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான தொகுப்பை தற்போது காணலாம்…..

சென்னை ஆளுநர் மாளிகையில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். வில்லு பாட்டுடன் நவராத்திரி விழா கொண்டாட்டம் தொடங்கியது.

ஆளுநர் மாளிகையில் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி கொலு விழாவில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இதற்காக முன்பதிவு செய்யும் வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், வில்லு பாட்டு ஆகியவை நவராத்திரி கொலு விழாவில் நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் மூன்றாவது முறையாக நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags: RN RaviRAJ BHAVANNavratri FestivalguindyNavratri Kolu program
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் – நவம்பர் 9, 10, 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு!

Next Post

நவராத்திரி விழா – திருச்சி ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜை!

Related News

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies