இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!
Sep 23, 2025, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 தமிழக மீனவர்கள் கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இலங்கை நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை மீட்டுக் கொண்டுவரக்கோரி அவர்களின் குடும்பத்தார் மற்றும் சக மீனவ மக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், மாநில அரசு சார்ப்பில் மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம், மீனவர்களின் 3 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி தீர்ப்பு வழங்கியதுடன், கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags: sri lankan navySri Lankan courtTamil Nadu fishermen released
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் – கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!

Next Post

நாகை அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டாமல் முறைகேடு – தீவிர விசாரணை!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பினராயி விஜயனின் பிரமாணப்பத்திரம் – உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஹெச்1பி விசா கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்களிக்க வாய்ப்பு என தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்!

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies