இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!
Aug 6, 2025, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 தமிழக மீனவர்கள் கடந்த செப்டம்பர் 21ம் தேதி, இலங்கை நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை மீட்டுக் கொண்டுவரக்கோரி அவர்களின் குடும்பத்தார் மற்றும் சக மீனவ மக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், மாநில அரசு சார்ப்பில் மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம், மீனவர்களின் 3 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி தீர்ப்பு வழங்கியதுடன், கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags: sri lankan navySri Lankan courtTamil Nadu fishermen released
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் – கமாண்டோ ஹிரேந்தர் அழைப்பு!

Next Post

நாகை அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டாமல் முறைகேடு – தீவிர விசாரணை!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies