இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி - பிரதமர் மோடி உறுதி!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி – பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில்  ஏற்றுமதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் 6-ஆம் தேதி வரை பசுமை எரிசக்தி உள்ளிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கெளடில்யா பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டின் தொடக்க நாளில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஏஐ மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்தார்.

இந்தியாவில் செயல்படும் 5 ஆலைகளும், விரைவில் செமிகண்டக்டர்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 81-வது இடத்தில் இருந்து 39-வது இடத்தை எட்டியுள்ளது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: prime minister modisemiconductor exportKedaliya Economic Conference
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் – பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் சந்திரபாபு நாயுடு!

Next Post

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies