இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி - பிரதமர் மோடி உறுதி!
Oct 6, 2025, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி – பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில்  ஏற்றுமதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் 6-ஆம் தேதி வரை பசுமை எரிசக்தி உள்ளிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கெளடில்யா பொருளாதார மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டின் தொடக்க நாளில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஏஐ மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்தார்.

இந்தியாவில் செயல்படும் 5 ஆலைகளும், விரைவில் செமிகண்டக்டர்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 81-வது இடத்தில் இருந்து 39-வது இடத்தை எட்டியுள்ளது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: prime minister modisemiconductor exportKedaliya Economic Conference
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் – பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் சந்திரபாபு நாயுடு!

Next Post

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Related News

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்?

வால்பாறை காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் உயிருடன் மீட்பு!

ஓடிடியில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம்!

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies