அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் - நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
Aug 13, 2025, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் – நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதில் ஐந்து தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு எலி காய்ச்சலும், ஒருவருக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக எலிக் காய்ச்சலால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவரும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் மூலம் ஈரோட்டில் எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags: rat feverAndhiurPoonatchi Ammapet
ShareTweetSendShare
Previous Post

நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சி – இருவர் கைது!

Next Post

நவராத்திரி விழா – டெல்லி ஸ்ரீ ஆதி காத்யாயனி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies