அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் - நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
Oct 2, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் – நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதில் ஐந்து தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு எலி காய்ச்சலும், ஒருவருக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக எலிக் காய்ச்சலால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவரும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் மூலம் ஈரோட்டில் எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags: rat feverAndhiurPoonatchi Ammapet
ShareTweetSendShare
Previous Post

நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சி – இருவர் கைது!

Next Post

நவராத்திரி விழா – டெல்லி ஸ்ரீ ஆதி காத்யாயனி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

Related News

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies