அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் - நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் – நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதில் ஐந்து தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு எலி காய்ச்சலும், ஒருவருக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக எலிக் காய்ச்சலால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவரும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் மூலம் ஈரோட்டில் எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags: rat feverAndhiurPoonatchi Ammapet
ShareTweetSendShare
Previous Post

நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சி – இருவர் கைது!

Next Post

நவராத்திரி விழா – டெல்லி ஸ்ரீ ஆதி காத்யாயனி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies