ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி
Sep 30, 2025, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி

Web Desk by Web Desk
Oct 7, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்துதரப்படவில்லை என உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியைக் காண திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அவர்கள் வாகனத்தை தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வர கார்த்திகேயன் தனியாக சென்றுள்ளார்.

வாகனத்தை எடுக்கச் சென்று 3 மணி நேரமாகியும் கணவர் திரும்பி வராததால், அவரது மனைவி சிவரஞ்சினி பதற்றமடைந்துள்ளார். அப்போது கணவரின் தொலைபேசியில் இருந்து தொடர்புகொண்ட ஒரு நபர், கார்த்திகேயன் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடப்பதாகக் கூறி அவர் இருக்குமிடத்தை தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு சென்ற சிவரஞ்சினி கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவரஞ்சினி, 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காததே தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

Tags: The reason for the husband's death was the lack of ambulance help! : Wife's tearful interview
ShareTweetSendShare
Previous Post

ராஷ்டிரபதி பவனில் மாலத்தீவு அதிபருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

இரவில் உலா வரும் காட்டு யானை! : பொதுமக்கள் அச்சம்!

Related News

அரியலூர் : பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

நீலகிரி : தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தை!

Load More

அண்மைச் செய்திகள்

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

காலமானார் பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் – பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்கள்!

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies