ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி
May 7, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததே கணவரின் உயிரிழப்புக்கு காரணம்! : மனைவி கண்ணீர் மல்க பேட்டி

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்துதரப்படவில்லை என உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியைக் காண திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அவர்கள் வாகனத்தை தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வர கார்த்திகேயன் தனியாக சென்றுள்ளார்.

வாகனத்தை எடுக்கச் சென்று 3 மணி நேரமாகியும் கணவர் திரும்பி வராததால், அவரது மனைவி சிவரஞ்சினி பதற்றமடைந்துள்ளார். அப்போது கணவரின் தொலைபேசியில் இருந்து தொடர்புகொண்ட ஒரு நபர், கார்த்திகேயன் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடப்பதாகக் கூறி அவர் இருக்குமிடத்தை தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு சென்ற சிவரஞ்சினி கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவரஞ்சினி, 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காததே தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

Tags: The reason for the husband's death was the lack of ambulance help! : Wife's tearful interview
ShareTweetSendShare
Previous Post

ராஷ்டிரபதி பவனில் மாலத்தீவு அதிபருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

இரவில் உலா வரும் காட்டு யானை! : பொதுமக்கள் அச்சம்!

Related News

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies