ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Oct 23, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 8, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவிலில் போதை பொருள் விழிப்பணர்வு பேரணியை ஏற்பாடு செய்த தமிழக பாஜக ஸ்டார்ட்அப் செல் தலைவர் அனந்த்அய்யாசாமி, voice of tenkasi, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மாநிலம் போதைப்பொருளின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் கிராமங்களில் கூட போதைப்பொருள்  புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சரியான நேரத்தில்  இந்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 40 மாதங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதிபலிக்கும் இந்த பேரணிக்கு தென்காசி மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்திருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: annamalaiAnanthAyyasamyDrug-Free Tenkasi RallyDrug abuse.
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸை ஒழித்துக் கட்டும் வரை தாக்குதல் தொடரும் – பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!

Next Post

இந்திய விமானப்படை தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies