மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது! : ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது! : ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாகவும், மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், பிறப்பின் அடிப்படையில் சாதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

ஹரித்வார் எந்த சாதியைச் சேர்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா என வினவிய அவர், 12 ஜோதிர் லிங்கங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என கேள்வி எழுப்பினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 51 சக்தி பீடங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என வினவிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனக்கூறிய அவர், பிறப்பின் அடிப்படையிலான விஷயங்கள் நம்மைப் பிரிக்க முடியாது என குறிப்பிட்டார். மேலும், சாதி தொடர்பான தவறான கருத்துகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: State boundaries cannot create any division between us! : Senior RSS leader Suresh Baiyaji Joshi
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

Next Post

பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies