மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது! : ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி
Sep 10, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது! : ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

Web Desk by Web Desk
Oct 11, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாகவும், மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், பிறப்பின் அடிப்படையில் சாதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

ஹரித்வார் எந்த சாதியைச் சேர்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா என வினவிய அவர், 12 ஜோதிர் லிங்கங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என கேள்வி எழுப்பினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 51 சக்தி பீடங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என வினவிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனக்கூறிய அவர், பிறப்பின் அடிப்படையிலான விஷயங்கள் நம்மைப் பிரிக்க முடியாது என குறிப்பிட்டார். மேலும், சாதி தொடர்பான தவறான கருத்துகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: State boundaries cannot create any division between us! : Senior RSS leader Suresh Baiyaji Joshi
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

Next Post

பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies