திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!
Jul 27, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு புதிய சிறப்பு இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இன்று முதல் ரயில் சேவையானது துவங்கிய நிலையில் திருச்சியில் காலை 5.35 மணிக்கு புறப்பட்ட ரயில், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறைக்கு காலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை , விழுப்புரம் மார்க்கமாக தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.

தொடர்ந்து தாம்பரத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் , மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு ரயில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Special train from Trichy to Mayiladuthurai route to Tambaram!
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Next Post

அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல்! : அதிகாரிகள் நடவடிக்கை!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies