முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு
May 5, 2026, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அகிலாதேவி என்பவரின் கணவர் முத்தழகன், பெங்களூருவைச் சேர்ந்த ஜினித் என்பவருக்கு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திருப்பி தருமாறு முத்தழகனிடம் கேட்டுள்ளார்.

அப்போது, கடை உரிமையாளர் முன் பணமாக வாங்கிய தொகையை 3 ஆண்டுகள் கழித்து திருப்பி தருவதாக கூறியதாக முத்தழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜிடம் ஜினித் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை திருப்பித் தருமாறு முத்தழகன் வீட்டிற்கு சென்று ஜெயன் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டதுடன், தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரில் ஜெயன் தங்கராஜை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறிய போலீசார், அவரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Police did not take action against former minister Mano Thangaraj's brother! : Accusation of female lawyer
ShareTweetSendShare
Previous Post

பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!

Next Post

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies