மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!
Nov 16, 2025, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உரிமைகளை ஒடுக்குபவர்கள் எனும் 11 அத்தியாயங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் மதரஸாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், மதரஸா வாரியங்களை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆர்டிஇ சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் இருந்து நீக்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. , முஸ்லீம் குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு மதரஸா ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும், மௌலானா ஆசாத் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு மூலதனத்தையும் உயர்த்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: National Commission for Protection of Child Rightsfunding Madrasasstate governmentsnon-Muslim children
ShareTweetSendShare
Previous Post

கடந்த ஆண்டு போல் சென்னையில் கனமழை பெய்தால் சமாளிப்பது கடினம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Next Post

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies