மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!
Jan 14, 2026, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உரிமைகளை ஒடுக்குபவர்கள் எனும் 11 அத்தியாயங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் மதரஸாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், மதரஸா வாரியங்களை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆர்டிஇ சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் இருந்து நீக்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. , முஸ்லீம் குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு மதரஸா ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும், மௌலானா ஆசாத் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு மூலதனத்தையும் உயர்த்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: National Commission for Protection of Child Rightsfunding Madrasasstate governmentsnon-Muslim children
ShareTweetSendShare
Previous Post

கடந்த ஆண்டு போல் சென்னையில் கனமழை பெய்தால் சமாளிப்பது கடினம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Next Post

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies