மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!
Sep 5, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் – தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உரிமைகளை ஒடுக்குபவர்கள் எனும் 11 அத்தியாயங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் மதரஸாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், மதரஸா வாரியங்களை மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆர்டிஇ சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் இருந்து நீக்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. , முஸ்லீம் குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு மதரஸா ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும், மௌலானா ஆசாத் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு மூலதனத்தையும் உயர்த்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: National Commission for Protection of Child Rightsfunding Madrasasstate governmentsnon-Muslim children
Share
Tweet
SendShare
Previous Post

கடந்த ஆண்டு போல் சென்னையில் கனமழை பெய்தால் சமாளிப்பது கடினம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Next Post

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies