தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்!
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஊஞ்சல் உற்சம் மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வைகுந்தவல்லி தாயார் வண்ண பட்டாடைகள் உடுத்தியும், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வைகுண்ட பெருமாள் பாண்டியன், கொண்டை சூடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வீணை இசைத்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன், மேலூர் பத்திரகாளியம்மன் உச்சி மாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்  நவராத்திரி  விழாவையொட்டி வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: anchipuram Vaikunda Perumal templeTheppakulam MariyammanMelurNavratri FestivalUnchal Utsamsurasamhara-festival
ShareTweetSendShare
Previous Post

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா – கோலாகலமாக நடைபெற்ற மகிஷா சூரசம்ஹாரம்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல் நாளை ரிலீஸ்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies