ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது. உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, மீன்களை அள்ளிச் சென்றனர். மேலூர் அருகே மெய்யப்பன்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி ...
மேலூர் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மதுரை மாவட்டம், ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். செம்மணிப்பட்டியில் உள்ள ஆண்டிபாலகர் கோயிலுக்கு சொந்தமான செம்மணி கண்மாயில், ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. மேலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ...
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு ...
மதுரை மேலூர் அருகே பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்த காரணத்தால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் ...
மதுரை மாவட்டம் மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழாவையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பூ தட்டு எடுத்து ஊர்வலமாக ...
மதுரை மேலூர் அருகே உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் ...
மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூர் சோழ பேரேரி பெரிய ...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் வருகின்ற ஜூன் 22 ...
மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட அடைக்கன் கண்மாயில் ...
மேலூர் அருகே ஐந்து முத்தன் கண்மாயில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். மதுரை மாவட்டம், மேலூர் கள்ளந்திரி ...
மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அய்யமுத்தன்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பூலான்கட்டு கண்மாய் ...
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மேலூர் பகுதியை சேர்ந்த ...
தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் ...
ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...
மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...
நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ஊஞ்சல் உற்சம் மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஊஞ்சல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies