பருவ மழை தொடர்பான புகார்களை அளிக்க 'தமிழ்நாடு அலர்ட்' என்ற புதிய செயலி - துணை முதல்வர் உதயநிதி தகவல்!
Jan 14, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவ மழை தொடர்பான புகார்களை அளிக்க ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற புதிய செயலி – துணை முதல்வர் உதயநிதி தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பருவமழை காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளிக்க, தமிழக அரசு ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் 1913 என்ற அவசர உதவி எண்ணிலும், சமூக வலைதள பக்கங்களிலும், நம்ம சென்னை தளத்திலும் கூட புகார்களை பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: tamil nadu governmentDeputy Chief Minister Udayanidhi Stalin'Tamil Nadu Alert'rain releated problem
ShareTweetSendShare
Previous Post

பாபா சித்திக் கொலை வழக்கு – ரவுடி லாரன்ஸ் பிஸ்னோயினுக்கு தொடர்பு? போலீஸ் தீவிர விசாரணை!

Next Post

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் – பாலச்சந்திரன் தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies