கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
Nov 17, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் விழுந்தவரை ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கரிக்யூர் பகுதியில் உள்ள பங்களாபாடி என்ற கிராமத்தில் பாழடைந்து காணப்பட்ட வீட்டின் அருகே இருந்த 20 அடி பள்ளத்தில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்ட கிராம மக்கள், குழிக்கு அருகே சென்று பார்த்தபோது சுப்பிரமணி என்பவர் குழிக்குள் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்சிஜன் சிலிண்டரை குழிக்குள் இறக்கினர். பின்னர் கயிறு கட்டி அவரை மீட்டனர்.

Tags: Nilgiriperson who fell into a 20 feet pitKothagirioxygen cylinder.
ShareTweetSendShare
Previous Post

ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் திமுக கூட்டணி கட்சிகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் திடீரென ஓடியதால் பரபரப்பு – வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்!

Related News

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : துலிப் மலர்களை பயிரிடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies